உண்மையான இறையச்சத்தோடு தியாகமும் தன்னார்வத் தொண்டும் எந்த சமுதாய மக்களால் அதிகமாக செய்யப்படுகிறதோ அவர்களை நோக்கி மக்கள் ஈர்க்கப்படுவார்கள்.
தியாக உள்ளத்தோடு செய்யப்பட்ட ஒரு மருத்துவத் தொண்டிற்கு இறைவன் அளித்த வெகுமதியைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.
ஆப்ரிக்காவின் மிகவும் பின்தங்கிய நாடுகளில் ஒன்றான கெமரூன் நாட்டின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள பபான்கி என்ற ஒரு கிராமம். கல்வியறிவோ, விழிப்புணர்வோ இல்லாத பழங்குடி மக்கள் வாழும் ஊர் அது.
அந்த கிராமத்தில் ஏழ்மையில் வாடிய ஒரு பெண்ணுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் ஒன்றோடு ஒன்று தாறுமாறாக ஒட்டிக் கொண்டு பிறந்தது. அந்தக் குழந்தைகளைப் பராமரிக்க இயலாமல் தாய் மிகவும் சிரமப்பட்டார். மேலும் அது சைத்தானின் பிள்ளைகள் என்று அந்த கிராம மக்கள் தூற்றி வந்தனர்.


அதற்குப் பிறகுதான் ஆச்சரியம் நடந்தது. அறுவை சிகிச்சை நடந்து சரியாக ஒரு ஆண்டு கழித்து அந்த கிராமத்திற்கு 2008 ஏப்.21 அன்று சென்ற கெமரூன் நாட்டு அதிகாரிகள் வியப்படைந்தனர். ஒரு ஆண்டு காலத்தில் 1000 பேர் வாழும் பழங்குடி இன கிராம மக்களில் 400 பேர் இஸ்லாத்தைத் தழுவி இருந்தனர். அதோடு அருகில் உள்ள கிராமங்களிலிருந்து குழந்தைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டதைக் காண வரும் ஏராளமான மக்கள் இஸ்லாத்தைப் பற்றித் தெரிந்துகொண்டு அன்றாடம் ஏராளமான மக்கள் இஸ்லாத்தைத் தழுவி வருகின்றனர்.


இதையும் பார்க்க:-
* ஒவ்வொரு வயதிலும் ஏற்படும் முதிர்ச்சி படிகள் (பெற்ற...
* பெர்முடா முக்கோணம் (சைத்தானின்முக்கோணம்)
* இஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்! – Part 2
* ஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முற...
* மன அமைதிக்கு மனைவி அவசியம்
Post a Comment
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
மாஷா அல்லாஹ் அறியாத செய்தி பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அருமையான பதிவு.
தகவலுக்கு நன்றி.
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மத்துள்லாஹ்....நீங்க என்னுடைய பதிவுகலை பார்வையிட்டமைக்கு நன்றி
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மத்துள்லாஹ்....நீங்க என்னுடைய பதிவுகலை பார்வையிட்டமைக்கு நன்றி