பின் வரும் துஆவை யார் தினமும் நூறு தடவை ஓதி வருகிறாரோ அவருக்கு பத்து அடிமைகளை விடுதலை செய்த நன்மைகள் கிடைக்கும். மேலும் அவருக்கு நூறு நன்மைகள் பதிவு செய்யப்படும். அவரது நூறு தீமைகள் அழிக்கப்படும். அன்று மாலை வரை ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பும் கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
ஆதாரம்: புகாரி 3293
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹு அலா குல் ஷையின் கதீர்.
இதன் பொருள்:
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்குரியதே. புகழும் அவனுக்குரியதே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
கழிவறையில் நுழையும் போது
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ
அல்லாஹும்ம இன்னீ அவூது பி(B)(க்)க மினல் குபு(B)ஸி வல் கபா(B)யிஸி.
ஆதாரம்: புகாரி 6322
இதன் பொருள் :
இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
இதையும் பார்க்க:-
* இறந்தவருக்காகச் செய்யும் துஆ இறந்தவரின் இல்லம் செ...
* நல்ல காரியம்நடக்க,மணமக்களை வாழ்த்த,இஸ்லாத்தை ஏற்றவ...
* பயணத்தின் போது,வெளியூரில் தங்கும் போது ஓதும் துஆ
* போர்கள் மற்றும் கலவரத்தின் போது اللَّهُمَّ مُنْزِل...
* மழை பொழியும் போது,மழை வேண்டும் போது
* கணவனை இழந்தவர்கள்,இழப்புகள்,மரண துன்பத்தின் போது
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
ஆதாரம்: புகாரி 3293
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹு அலா குல் ஷையின் கதீர்.
இதன் பொருள்:
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்குரியதே. புகழும் அவனுக்குரியதே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
கழிவறையில் நுழையும் போது
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ
அல்லாஹும்ம இன்னீ அவூது பி(B)(க்)க மினல் குபு(B)ஸி வல் கபா(B)யிஸி.
ஆதாரம்: புகாரி 6322
இதன் பொருள் :
இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
இதையும் பார்க்க:-
* இறந்தவருக்காகச் செய்யும் துஆ இறந்தவரின் இல்லம் செ...
* நல்ல காரியம்நடக்க,மணமக்களை வாழ்த்த,இஸ்லாத்தை ஏற்றவ...
* பயணத்தின் போது,வெளியூரில் தங்கும் போது ஓதும் துஆ
* போர்கள் மற்றும் கலவரத்தின் போது اللَّهُمَّ مُنْزِل...
* மழை பொழியும் போது,மழை வேண்டும் போது
* கணவனை இழந்தவர்கள்,இழப்புகள்,மரண துன்பத்தின் போது
Post a Comment