இப் போராட்டம் பலவருடங்கள் நடந்தாலும் முஸ்லிம்களை முழுமையாக துடைத்தெறிய முடியாது. சத்தியத்திற்கான போராட்டம் நடந்து கொண்டி ருக்கும் போது தான் ஈஸா (அலை) அவர்கள் சிரியாவின் திமிஷ்க் பகுதியிலுள்ள பள்ளியின் வெள்ளை மினாராவில் வந்து இறங்குவார்கள் என்பது நபி மொழியாகும்.
Post a Comment