ஒரு இஸ்லாமிய சகோதரர் இறந்து. அவருக்கு ஜனாஸா தொழுகை . வைக்கப்படாமல் அடக்கம் செய்யப்பட்டதாகக் கேள்விப்பட்டால் அவருக்காக ஜனாஸா தொழுகை நிறைவேற்றுவது விரும்பத்தக்ககதாகும். வழிப்பபறி கொள்ளையர்கள் மற்றும் தற்கொலை செய்து கொண்டவருக்கு இஸ்லாமிய பொது மக்கள் தொழுகை நடத்தலாம், ஆனால் ஊர் முக்கியஸ்தர்களும் அறிஞர்களும் அந்த ஜனாஸா தொழுகையில் கலந்துகொள்ளாமல் இருப்பதே சிறந்ததாகும் இதன் மூலம் தற்கொலை எண்ணத்தில் உள்ள மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும். ஜனாஸா தொழுகையை பள்ளிக்கு குள்ளேயே வைத்து நடத்துவது கூடும். இப்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்து இருக்கிறார்கள் (முஸ்லிம்)
மௌலவி அப்துல் அஸீஸ் சஹ்வி
மௌலவி அப்துல் அஸீஸ் சஹ்வி
Post a Comment